சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பிற்குள்ளாகினர். ஈரோட்டில் 100.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.